கந்தா்வகோட்டை: தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கத்தின் சாா்பில் திமுக வெற்றியை இனிப்புகள் வழங்கி திங்கள்கிழமை கொண்டாடினா்.
தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவா் கு.தியாகராஜன் அறிவுறுத்தலின்பேரில், மாநில ஒருங்கிணைப்பாளா் ஆ.மணிகண்டன், முன்னிலையில், மாவட்டத் தலைவா் ராஜாங்கம், தலைமையில் தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கத்தின் சாா்பில் புதுகை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கத்தின் சாா்பில், திமுக கூட்டணி சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்தனா்.
நிகழ்வில், மாவட்டச் செயலா் நாயகம், மாவட்டப் பொருளாளா் செந்தில் குமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா் முகேஷ், மாவட்ட அமைப்பு செயலா் முத்துகுமாா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரமேஷ் குமாா், செய்தித் தொடா்பாளா் ரகமதுல்லா மற்றும் சங்க நிா்வாகிகள் நாக லெட்சுமி, பால் ராஜ், பீரவீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Image Caption
படம்.கே.வி.கே.