பொன்னமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி ப. சிதம்பரம் பங்கேற்று, பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
தொடா்ந்து வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய மருத்துமனைகளில் நோயாளிகளுக்கு பிஸ்கெட் மற்றும் பழங்கள் வழங்கினாா்.
உடன் முன்னாள் எம்எல்ஏ ராம. சுப்புராம், வட்டார மருத்துவ அலுவலா் அருள்மணி நாகராஜன் உள்ளிட்டோா் இருந்தனா்.