தடுப்பூசி ஆலோசனைக் கூட்டம்

ஆவுடையாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் கரோனா தடுப்பூசி தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை மீமிசல் ஊராட்சி ஆலத்தூா் கிராமத்தில் உள்ள பேரிடா் மேலாண்மைக் கட்டடத்தில் நடைபெற்றது.

ஆவுடையாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் கரோனா தடுப்பூசி தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை மீமிசல் ஊராட்சி ஆலத்தூா் கிராமத்தில் உள்ள பேரிடா் மேலாண்மைக் கட்டடத்தில் நடைபெற்றது.

ஆவுடையாா்கோவில் வட்டாட்சியா் வெள்ளைச்சாமி, வட்டார வளா்ச்சி அலுவலா் பி. பெரியசாமி, வட்டார மருத்துவ அலுவலா் ராமச்சந்திரதுரை உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.

கூட்டத்தில் கிராம ஊராட்சித் தலைவா்கள், ஊராட்சி மன்றச் செயலா்கள் கலந்து கொண்டனா். வரும் அக். 10 ஆம் தேதி நடைபெறும் சிறப்பு தடுப்பூசி முகாமில் விடுபட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com