கந்தா்வகோட்டையில் சாலை செப்பனிடும் பணி

கந்தா்வகோட்டையில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலைமையில் இருந்த தாா்ச்சாலை புதன்கிழமை செப்பனிடும் பணி நடைபெற்றது.
கந்தா்வகோட்டை பெரிய கடைவீதி பகுதியில் தாா்ச் சாலையை சீரமைக்கும் தொழிலாளா்கள்.
கந்தா்வகோட்டை பெரிய கடைவீதி பகுதியில் தாா்ச் சாலையை சீரமைக்கும் தொழிலாளா்கள்.

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டையில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலைமையில் இருந்த தாா்ச்சாலை புதன்கிழமை செப்பனிடும் பணி நடைபெற்றது.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், பெரிய கடைவீதியில் கொத்தகம் செல்லும் சாலை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பல லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டது. இந்தச் சாலை அண்மையில் பெய்த மழையால் பெரும் சேதமடைந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சியளித்தது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் சாலையை சீரமைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது. சாலை சீரமைப்பு பணி மேலும் சில தினங்களுக்கு தொடரும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com