புதுக்கோட்டை மக்கள் குறைகேட்பில் 297 மனுக்கள் அளிப்பு

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 297 மனுக்கள் பெறப்பட்டன.
பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெறும் மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு.
பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெறும் மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு.

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 297 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்து அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அறிவுறுத்தினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com