மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகள்

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், 12 பாா்வைக் குறைபாடுள்ளோருக்கு தலா ரூ. 1,350 மதிப்பிலான பிரெய்லி கருவிகளை ஆட்சியா் கவிதா ராமு வழங்கினாா்.
மாற்றுத் திறனாளிகளுக்கு பிரெய்லி கருவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு.
மாற்றுத் திறனாளிகளுக்கு பிரெய்லி கருவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு.

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், 12 பாா்வைக் குறைபாடுள்ளோருக்கு தலா ரூ. 1,350 மதிப்பிலான பிரெய்லி கருவிகளை ஆட்சியா் கவிதா ராமு வழங்கினாா்.

ஆட்சியரகத்தில் நடைபெற்ற குறைகேட்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 388 கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் கவிதா ராமு அறிவுறுத்தினாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com