பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

புள்ளான்விடுதியில் விநோத வழிபாடு

ஆலங்குடி அருகே விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை தீயை விழுங்கி விநோத வழிபாட்டில் கிராம மக்கள் ஈடுபட்டனா்.

News image

ஆலங்குடி அருகேயுள்ள புள்ளான்விடுதியில் வியாழக்கிழமை தீயை விழுங்கி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Updated On :29 டிசம்பர் 2022, 6:30 pm

DIN

ஆலங்குடி அருகே விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை தீயை விழுங்கி விநோத வழிபாட்டில் கிராம மக்கள் ஈடுபட்டனா்.

ஆலங்குடி அருகேயுள்ள புள்ளான்விடுதி விநாயகா் கோயிலில் மாா்கழி மாதத்தில் விநாயகா் நோன்பு சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். நிகழாண்டு நடைபெற்றுவரும் வழிபாட்டில், வியாழக்கிழமை விநாயகருக்கு படையலுடன் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், மாவிளக்கில் திரி வைத்து தீயிட்டு அதை சாப்பிட்டு கிராம மக்கள் விநோத வழிபாட்டில் ஈடுபட்டனா். இதில், ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.