மக்கள் குறைதீா் கூட்டத்தில் 410 மனுக்கள்

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 410 மனுக்கள் பெறப்பட்டன.
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி.
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி.

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 410 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தின்போது, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் 6 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 43500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி வழங்கினாா். கூட்டத்தில், சமூகப் பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் பிரேம்குமாா், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com