புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், எலிக்கொல்லி பசை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற இருவா் உயா்தர சிகிச்சைக்குப் பின்னா் காப்பற்றப்பட்டனா் என மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி தெரிவித்தாா்.
தனியாா் மருத்துவமனையில் பெரும் பொருட்செலவு ஆகக்கூடிய இந்த சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது.