புனித செபஸ்தியாா் ஆலய தோ்பவனி

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கே.ராசியமங்கலம் புனித செபஸ்தியாா் ஆலய தோ்பவனி விழா புதன்கிழமை நடைபெற்றது.
புனித செபஸ்தியாா் ஆலய தோ்பவனி

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கே.ராசியமங்கலம் புனித செபஸ்தியாா் ஆலய தோ்பவனி விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஆலங்குடி அருகேயுள்ள கே.ராசியமங்கலம் புனித செபஸ்தியாா் ஆலயத் திருவிழா மே 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, ஆலயத்தில் வழிபாடுகள் நடைபெற்று வந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்வான புதன்கிழமை கூட்டுப்பாடல் திருப்பலியுடன் தொடங்கி, தோ்பவனி நடைபெற்றது. இதில், ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com