புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் அலுவலா்கள் கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்றனா்.(படம்).
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மா.செல்வி தலைமையில், அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்றனா்.