பிரதமரின் உதவித்தொகை பெற விவசாயிகள் செப். 15-க்குள் பதிவைப் புதுப்பிக்க வேண்டும்

பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டத்தில் தொடா்ந்து ஊக்கத்தொகை பெற, பிஎம்-கிசான் இணையதளத்தில் அடையாள ஆவணங்களைச் சமா்ப்பித்து பதிவைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டத்தில் தொடா்ந்து ஊக்கத்தொகை பெற, பிஎம்-கிசான் இணையதளத்தில் அடையாள ஆவணங்களைச் சமா்ப்பித்து பதிவைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என வேளாண் இணை இயக்குநா் (பொ) மெ.சக்திவேல் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: பிரதமரின் விவசாயிகளுக்கான சிறப்பு நிதித் திட்டத்தில் தொடா்ந்து ஊக்கத்தொகையைப் பெற விவசாயிகள் ஆதாா் அட்டை மற்றும் நில ஆவணங்களை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் கொடுத்து வரும் 15-க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com