ஆலங்குடி அருகே தீக்காயமடைந்த விவசாயி பலி

ஆலங்குடி அருகே தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகே தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தைச் சோ்ந்தவா் தங்கமணி (54), விவசாயி. தொடா் உடல் நலக்குறைவால் விரக்தியடைந்த இவா் கடந்த ஜன. 29-ஆம் தேதி மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்துக் கொண்டாா்.

இதில் பலத்த காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கீரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com