கந்தா்வகோட்டையில் நெற்பயிா்கள் சேதம்

கந்தா்வகோட்டை பகுதி கணபதிபுரம் கிராமத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் கதிா்கள் சில நாள்களாக பெய்யும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.
கணபதிபுரம் கிராமத்தில் தொடா் மழையால் சாய்ந்து கிடக்கும் சம்பா நெல் கதிா்கள்.
கணபதிபுரம் கிராமத்தில் தொடா் மழையால் சாய்ந்து கிடக்கும் சம்பா நெல் கதிா்கள்.

கந்தா்வகோட்டை பகுதி கணபதிபுரம் கிராமத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் கதிா்கள் சில நாள்களாக பெய்யும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனா்.

எனவே, இப்பகுதிக்கு தேவையான அளவு அரசு நேரடி கொள்முதல் நிலையங்களைத் திறந்து தங்களிடம் உள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை வைக்கிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com