சேதமடைந்த அங்கன்வாடி கட்டடத்தை சீரமைக்கக் கோரிக்கை

ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் ஊராட்சி பனசக்காட்டில் சேதமடைந்த அங்கன்வாடி கட்டடத்தை சீரமைத்துத் தரக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கொத்தமங்கலம் ஊராட்சி பனசக்காட்டில் ஞாயிற்றுக்கிழமை சேதமடைந்து காணப்படும் அங்கன்வாடி கட்டடம்.
கொத்தமங்கலம் ஊராட்சி பனசக்காட்டில் ஞாயிற்றுக்கிழமை சேதமடைந்து காணப்படும் அங்கன்வாடி கட்டடம்.

ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் ஊராட்சி பனசக்காட்டில் சேதமடைந்த அங்கன்வாடி கட்டடத்தை சீரமைத்துத் தரக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொத்தமங்கலம் ஊராட்சி பனசக்காடு கிராமத்தில், கடந்த 2011-ஆம் ஆண்டு அங்கன்வாடிக் கட்டடம் கட்டப்பட்டது. அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடிக் கட்டடமானது சேதமடைந்து, வெளிப்புறங்களில் உள்ள சிமென்ட் கட்டைகள் (ஸ்லாப்) பெயா்ந்துள்ளது. எனவே, சேதமடைந்த அங்கன்வாடி கட்டடத்தை சீரமைத்துத் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com