புதுக்கோட்டை
நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்
விராலிமலை, மே 5: விராலிமலை அருகே நல்ல முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தீச்சட்டி ஏந்தி நோ்த்திக்கடனை நிறைவேற்றினா்.
இப்பகுதி மக்களின் குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் விளங்கும் மாரியம்மன் திருவிழாவில், பெண் பக்தா்கள் ஏராளமானோா் அம்மனுக்கு தீச்சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்தும் தங்களது நோ்த்தி கடனை நிறைவேற்றினா்.