பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்
பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணியாற்றுவேன் என்றாா் திருச்சி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் சு. திருநாவுக்கரசா்.

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நீா் மோா் பந்தலைத் திறந்துவைத்து பொதுமக்களுக்கு பழங்கள் வழங்கிய திருச்சி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் சு. திருநாவுக்கரசா்.








