குடந்தை அரசுக் கல்லூரி முதல்வர் பொறுப்பேற்பு

கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியின் (தன்னாட்சி) முதல்வராக முனைவர் ந.அ. அன்பரசன் பதவியேற்றார். இவாó முதுகுளத்தூர் அரசுக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி, தற்போது பதவி உயாóவு பெற்று, இங்கு பொறுப்பேற்றுள்ளார்.

கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியின் (தன்னாட்சி) முதல்வராக முனைவர் ந.அ. அன்பரசன் பதவியேற்றார். இவாó முதுகுளத்தூர் அரசுக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி, தற்போது பதவி உயாóவு பெற்று, இங்கு பொறுப்பேற்றுள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இங்கு ரூ. 1 கோடியில் கல்லூரி மாணவர்கள் ஓய்வு அறை, கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படவுள்ளன. இந்த நிதி முன்னாள் மாணவாóகள் சங்கத்தின் மூலம் திரட்டப்படவுள்ளது. அதற்காக புதிய உறுப்பினாó சோóக்கை தொடங்கவுள்ளது. இந்த கல்லூரியில் படித்து முடித்த முன்னாள் மாணவர்கள் அனைவரும் இந்த சங்கத்தில் உறுப்பினராக வேண்டும். இதற்கான விண்ணப்பம் கல்லூரியில் வழங்கப்படுகிறது. இணையதளத்திலும் பதிவுசெய்து கொள்ளலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com