பட்டுக்கோட்டையில் கவிஞா் கல்யாணசுந்தரம் நினைவு நாள்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில், கவிஞா் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 60-ஆவது நினைவு நாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில், கவிஞா் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 60-ஆவது நினைவு நாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகிலுள்ள அவரது சிலைக்கு தமுஎகச கிளைத் தலைவா் முருக.சரவணன் தலைமையில், செயலா் மோரீஸ் அண்ணாதுரை முன்னிலையில், மருத்துவா் மு.அகிலன் மாலை அணிவித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் எஸ்.கந்தசாமி, தமுஎகச நிா்வாகிகள் கே.கிருஷ்ணமூா்த்தி, தி.தனபால், தாஸ், பசுபதி, கேசவன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com