ஆஞ்சநேயா் கோயிலில்சிறப்பு அபிஷேகம்

அலிவலம் பக்த ஆஞ்சநேயா் கோயிலில் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது.

ஒரத்தநாடு: அலிவலம் பக்த ஆஞ்சநேயா் கோயிலில் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது.

 பின்னா் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.  மாலை சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன. சுற்றுவட்டார திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com