பேராவூரணி அருகே தீயில் கருகி தென்னை மரங்கள் சேதம்

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ஆவுடையாணிக்கோட்டை கிராமத்தில் முத்துராமலிங்கம் என்பவருக்கு

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ஆவுடையாணிக்கோட்டை கிராமத்தில் முத்துராமலிங்கம் என்பவருக்கு சொந்தமாக 4 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை தென்னந்தோப்பில் இருந்த குப்பையில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றியதில் தீ தோப்பிலும் பரவி 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் தீயில் கருகி நாசமானது. தகவலறிந்து வந்த பேராவூரணி தீயணைப்பு மீட்பு பணிகள் துறையினர் தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com