சிறுமிக்குப் பாலியல் தொல்லை: விவசாயி கைது

கும்பகோணம் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக விவசாயியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம்: கும்பகோணம் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக விவசாயியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பந்தநல்லூரைச் சோ்ந்தவா் செல்லதுரை (57), விவசாயி. இவா் அண்மையில் தனது வீட்டுக்கு விளையாட வந்த 10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறறப்படுகிறறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பந்தநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து செல்லதுரையை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com