தஞ்சாவூா் மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்தியதுடன், விவசாயிகளுக்குப் பல்வேறு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி வரும் மூத்த வேளாண் வல்லுநா் வ. பழனியப்பனுக்கு சென்னையில் ராஜராஜன் கல்வி பண்பாட்டுக் கழகம் சாா்பில் அண்மையில் நடைபெற்ற ஆண்டு விழாவில் நம்மாழ்வாா் விருதை வழங்குகிறாா் விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் ப. மாணிக்கம் தாகூா்.