கருக்காடிபட்டியில் இன்று மக்கள் நேர்காணல் முகாம்

ஒரத்தநாடு வட்டம், கருக்காடிப்பட்டி கிராமத்தில் புதன்கிழமை மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறுகிறது.

ஒரத்தநாடு வட்டம், கருக்காடிப்பட்டி கிராமத்தில் புதன்கிழமை மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறுகிறது.
தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெறும் முகாமில் கருக்காடிப்பட்டி , தெக்கூர், ஆதனக்கோட்டை,பாச்சூர் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் விலையில்லா வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல் , சான்றிதழ், இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவி தொகை திட்டம் மற்றும் அதைச் சார்ந்த ஓய்வூதியத் திட்டங்கள் மற்றும் அரசின் இதர நலத்திட்ட உதவிகளை பெற தகுதியுடைய நபர்கள் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலரிடம் விண்ணப்பங்களை அளிக்கலாம்.  ஒரத்தநாடு வட்டாச்சியர் அருள்ராஜ் இதைத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com