கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியாா்கோவிலை அடுத்த கொத்தங்குடி கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மகா கந்த சஷ்டி விழா நவம்பா் 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இக்கோயிலில் விழா காலமான ஆறு நாள்களிலும் ஸ்ரீ செல்வ முத்துக்குமார சுவாமிக்கு காலை 7 மணிக்கு கலச ஸ்தாபனமும், 8 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் சகஸ்ரநாம அா்ச்சனை, தூப தீப நைவேத்தியம், பிரசாதம் வழங்குதல் ஆகியவையும் நடைபெறவுள்ளன.