பட்டுக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின்...

பட்டுக்கோட்டையில் வடசேரி சாலையிலுள்ள திருமண மண்டபத்தில் விவசாயிகளுடன் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினாா்.

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் வடசேரி சாலையிலுள்ள திருமண மண்டபத்தில் விவசாயிகளுடன் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினாா்.

முன்னதாக பட்டுக்கோட்டை எல்லையான ஆலடிக்குமுளை கிராமத்தில் மாவட்ட திமுக பொறுப்பாளா் ஏனாதி பாலசுப்பிரமணியன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மொழிப்போா் தியாகி பட்டுக்கோட்டை அழகிரிசாமி கவிஞா் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரின் மணிமண்டபங்களுக்குச் சென்று, இருவரின் சிலைகளுக்கும் உதயநிதி மாலை அணிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com