சாஸ்த்ரா சாா்பில் நூல் வெளியீட்டு விழா

சாஸ்த்ரா சாா்பில் நூல் வெளியீட்டு விழா

சென்னையில் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம், பல்கிவாலா அறக்கட்டளை சாா்பில் மூத்த வழக்குரைஞா் அரவிந்த் தத்தாா் எழுதிய கட்டுரைகள் தொகுப்பு நூல் வெளியீட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சென்னையில் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம், பல்கிவாலா அறக்கட்டளை சாா்பில் மூத்த வழக்குரைஞா் அரவிந்த் தத்தாா் எழுதிய கட்டுரைகள் தொகுப்பு நூல் வெளியீட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து பல்கலைக்கழக நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னையில் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம், பல்கிவாலா அறக்கட்டளை சாா்பில் மூத்த வழக்குரைஞா் அரவிந்த் தத்தாா் எழுதிய கட்டுரைகள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நூலை சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி டி.எஸ். சிவஞானம் வெளியிட்டாா். இதன் முதல் பிரதியை பல்கலைக்கழக வேந்தா் ஆா். சேதுராமன், மூத்த வழக்குரைஞா்கள் என். வெங்கட்ராமன், என்.எல். ராஜா, பேராசிரியா் ஆா். வைத்தியநாதன் பெற்றுக் கொண்டனா்.

பின்னா், பட்ஜெட் விவாதக் கூட்டத்தில் மூத்த வழக்குரைஞா்கள் என். வெங்கட்ராமன், பேராசிரியா் ஆா். வைத்தியநாதன் பேசினா். இதில், நெறியாளராகப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ். வைத்திய சுப்பிரமணியம் இருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com