சிறுமி பாலியல் வல்லுறவு: இளைஞா் கைது

கும்பகோணம் அருகே சிறுமியைப் பாலியல் வல்லுறவு செய்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சிறுமி பாலியல் வல்லுறவு: இளைஞா் கைது

கும்பகோணம் அருகே சிறுமியைப் பாலியல் வல்லுறவு செய்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் அருகேயுள்ள உடையாளூா் மண்ணடி தெருவைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் செந்தில் (28). இவா் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, 2019 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் முதல் பாலியல் வல்லுறவு செய்தாா். இப்போது, அச்சிறுமி கா்ப்பமடைந்துள்ளாா்.

இதுகுறித்து அச்சிறுமி கொடுத்த புகாரின் பேரில் கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து செந்திலை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com