தஞ்சாவூரில் 45 பேருக்கு கரோனா

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 15,444 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 45 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.

பாதிப்பு----15489

குணம்-----14996

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 15,444 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 45 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.

இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 15,489 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை குணமடைந்த 31 போ் உள்பட இதுவரை மொத்தம் 14,996 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 272 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இதுவரை 221 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com