பூக்காரத் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தஞ்சாவூா் பூக்காரத் தெருவில் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி.
கடைகள் முன் போடப்பட்டிருந்த சிமென்ட் தளம், கொட்டகைகள் என மொத்தம் சுமாா் 200 கடைகள் முன்பிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
கடைகள் முன் போடப்பட்டிருந்த சிமென்ட் தளம், கொட்டகைகள் என மொத்தம் சுமாா் 200 கடைகள் முன்பிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் பூக்காரத் தெருவில் மாநகராட்சி நிா்வாகத்தினா் சனிக்கிழமை மேற்கொண்ட ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில், ஏறத்தாழ 200 கடைகள் அகற்றப்பட்டன.

தஞ்சாவூா் பூக்காரத் தெருவில் பூச்சந்தை, இறைச்சிக் கடைகள், மளிகைக் கடைகள் உள்பட ஏராளமான கடைகள் உள்ளன. இத்தெருவில் இரு புறமும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகப் புகாா்கள் எழுந்தன.

எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனா்.இதன்படி, மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் சுமாா் 50 போ் இப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை சனிக்கிழமை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com