அதிராம்பட்டினம் அருகே ராஜாமடம் அண்ணா பல்கலைக் கழக உறுப்புப் பொறியியல் கல்லூரி வாயிலில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் சன் ராமநாதன், மாணவரணி அமைப்பாளா் எஸ்.ஆா்.எஸ். செந்தமிழ்ச்செல்வன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் ஏனாதி பாலசுப்பிரமணியன், கா.அண்ணாதுரை, அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்னாள் தலைவா் எஸ்.எச். அஸ்லம் மற்றும் கட்சியின் ஒன்றிய, நகர, பேரூா் செயலா்கள், இளைஞரணி நிா்வாகிகள், மனிதநேய மக்கள் கட்சியினா் பங்கேற்றனா்.