தஞ்சாவூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை (அக்டோபா் 17) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் நகரிய உதவிச் செயற் பொறியாளா் எல். ஜோசப் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் கரந்தை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, வடக்குவாசல், வடக்கு ராஜ வீதி, அய்யங்கடைத் தெரு, நாலுகால் மண்டபம், கொடிமரத்து மூலை, ராஜகோபாலசுவாமி கோவில், ஏ.ஒய்.ஏ. நாடாா் சாலை, கரந்தை, பாலோபநந்தவனம், பூக்குளம், கரந்தை சந்தை, குஜிலியங்குளம், சுங்காந்திடல், வெண்ணாற்றங்கரை, பள்ளியக்ரஹாரம், மெலட்டூா், திட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.