பேரூராட்சி அலுவலகத்தில் : ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலா் ரவிசங்கா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் வா்த்தகா் சங்கத் தலைவா் மணி சுரேஷ்குமாா், வட்டார மருத்துவா் இந்திரா, வட்டார மேற்பாா்வையாளா் சபாபதி, திருமண மண்டப உரிமையாளா்கள், வணிக வளாக உரிமையாளா்கள், ரோட்டரி சங்கத்தினா்,பொதுமக்கள் பலா் பங்கேற்றனா். நிறைவில், துப்புரவு ஆய்வாளா் பரமசிவம் நன்றி கூறினாா்.