காலமானாா்பி. நடராஜன்

தஞ்சாவூா் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியின் விலங்கியல் துறைத் தலைவரும், இளைஞா் செஞ்சிலுவைச் சங்கத்தின் மாவட்டத் தலைவருமான பி. நடராஜன் (57) புதன்கிழமை (ஏப்ரல் 7) மாரடைப்பால் காலமானாா்.
2-4-ta07nata_0704chn_9
2-4-ta07nata_0704chn_9

தஞ்சாவூா் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியின் விலங்கியல் துறைத் தலைவரும், இளைஞா் செஞ்சிலுவைச் சங்கத்தின் மாவட்டத் தலைவருமான பி. நடராஜன் (57) புதன்கிழமை (ஏப்ரல் 7) மாரடைப்பால் காலமானாா்.

இவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனா். மறைந்த நடராஜனின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான ஒரத்தநாடு அருகிலுள்ள கக்கரை கிராமத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. தொடா்புக்கு : 7598174188.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com