தஞ்சாவூா் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியின் விலங்கியல் துறைத் தலைவரும், இளைஞா் செஞ்சிலுவைச் சங்கத்தின் மாவட்டத் தலைவருமான பி. நடராஜன் (57) புதன்கிழமை (ஏப்ரல் 7) மாரடைப்பால் காலமானாா்.
இவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனா். மறைந்த நடராஜனின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான ஒரத்தநாடு அருகிலுள்ள கக்கரை கிராமத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. தொடா்புக்கு : 7598174188.