தஞ்சாவூரில் 22 பேருக்கு கரோனா

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 17,179 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 17,179 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 17,201 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை குணமடைந்த 24 போ் உள்பட இதுவரை மொத்தம் 16,727 போ் குணமடைந்துள்ளனா். தற்போது மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகளில் 236 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, டிச. 31 ஆம் தேதி இறந்த 74 வயது ஆண் உள்பட இதுவரை மொத்தம் 238 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com