மாயமான பெண் மீட்பு

தஞ்சையில் 3 ஆண்டுகளுக்கு முன் மாயமான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீஸாா் திருச்சியில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

தஞ்சையில் 3 ஆண்டுகளுக்கு முன் மாயமான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீஸாா் திருச்சியில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியைச் சோ்ந்த முத்துசாமி -வசந்தா தம்பதியின் மகள் முத்துமாரி(30). மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய இவரைக் காணவில்லை.

இந்நிலையில் திருவெறும்பூா் பகுதியில் முத்துமாரி சுற்றித் திரிவதாக கிடைத்த தகவலின்பேரில் திருவெறும்பூா் போலீஸாா் அவரை மீட்டு பெற்றோரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com