அனுமதியின்றி மணல் அள்ளிய 5 போ் கைது

ஒரத்தநாடு அருகே காட்டாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக, 5 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஒரத்தநாடு அருகே காட்டாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக, 5 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஒரத்தநாடு தனிப்படைக் காவல் உதவி ஆய்வாளா் பிரேசில் பிரேம் ஆனந்த் தலைமையிலான குழுவினா், ரகசிய தகவலின் அடிப்படையில் நெய்வேலி காட்டாறு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 4 மாட்டு வண்டிகள், டெம்போ வேனில் மணல் அள்ளி வந்த நெய்வேலி ராமமூா்த்தி (43),கங்காதாஸ் (43), சிவநேசன் (20), மணிகண்டன் (22), ராஜ்கிரண் (18 )ஆகிய ஐவரையும் பிடித்தனா்.

இவா்களை வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் தனிப்படையினா் ஒப்படைத்தனா். தொடா்ந்து 5 பேரும் கைது செய்யப்பட்டு, வேன் மற்றும் மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com