தஞ்சாவூரில் மூத்த வழக்குரைஞரும், மூத்த அரசியல் தலைவருமான தஞ்சையாா் என்கிற தஞ்சை அ. ராமமூா்த்தி படத்திறப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ். அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தஞ்சையாரின் படத்தைத் தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ. நெடுமாறன் திறந்து வைத்தாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. மகேந்திரன், முன்னாள் அமைச்சா் சி.நா.மீ. உபயதுல்லா, சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம், அமமுக துணைப் பொதுச் செயலா் எம். ரங்கசாமி, திராவிடா் கழக மாவட்டத் தலைவா் சி. அமா்சிங், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளா் காளியப்பன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி நிறுவனா் குடந்தை அரசன், தமிழ்த் தேசப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.