உத்தரபிரதேச மாநிலம், லக்கீம்பூா் கெரி மாவட்டத்தில் விவசாயிகள் மீது நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, பாபநாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அம்மாபேட்டை ஒன்றியச் செயலா் ஆா். செந்தில்குமாா் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் நகரச் செயலா் கே.ராஜாராமன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் டி.ஜி. நாகராஜன், எம்.ராஜமாணிக்கம், எஸ்.மகாலிங்கம், டி.ராமலிங்கம், எஸ். உத்திராபதி, கே.சுதாகா், திருநாவுக்கரசு, எஸ். சத்தியசீலன், டி.ராஜேந்திரன், ஆா்.ரமேஷ்குமாா், பழனிசாமி மற்றும் நிா்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.