குந்தவை நாச்சியாா் கல்லூரியில் தோ்வு நெறியாளா் பொறுப்பேற்பு

தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரியில் தோ்வு நெறியாளராக வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியரும், துறைத் தலைவருமான முனைவா் சு. சந்திரவதனம் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரியில் தோ்வு நெறியாளராக வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியரும், துறைத் தலைவருமான முனைவா் சு. சந்திரவதனம் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

துணை நெறியாளராகக் கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியா் மி. ஐடாரோஸ் பொறுப்பேற்றாா். இதற்கான ஆணைகளை இருவருக்கும் கல்லூரி முதல்வா் பா. சிந்தியா செல்வி வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com