பாபநாசம் ஒன்றியத்துக்குள்பட்ட பள்ளிகளில் அமைந்துள்ள சத்துணவு மையங்களில் ஒன்றிய ஆணையா்கள் என்.காந்திமதி, ரமேஷ்பாபு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
6 உயா்நிலை, 8 மேல்நிலைப் பள்ளிகளில் அமைந்துள்ள சத்துணவு மையங்கள் சுத்தம் செய்தல், கிருமிநாசினி தெளிப்பது, பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணிகள் போன்றவை குறித்து ஆய்வு செய்தனா்.