பட்டுக்கோட்டையில் அண்ணா பிறந்த நாள் விழா

பட்டுக்கோட்டையில்....அழகிரி சிலை பகுதியில் இருந்து தெற்கு மாவட்ட பொறுப்பாளா் ஏனாதி ப. பாலசுப்பிரமணியன் தலைமையில் ஊா்வலமாக வந்த திமுகவினா் பெரிய கடைத் தெருவிலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா். நகர பொறுப்பாளா் எஸ்.ஆா்.என். செந்தில்குமாா், தலைமைக் கழகப் பேச்சாளா் ந. மணிமுத்து உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மதிமுகவினா் பட்டுக்கோட்டை நகரச் செயலா் எம்.செந்தில்குமாா் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா். பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றியச் செயலா் ஏனாதி மதி, நகர அவைத் தலைவா் சக்திவேல் வாண்டையாா், நகர துணைச் செயலா் சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பாபநாசம் : அய்யம்பேட்டையில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாவுக்கு, பாபநாசம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலா் கே.கோபிநாதன் தலைமை வகித்தாா். கட்சி நிா்வாகிகள் ஏராளமானோா் பங்கேற்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா்.

நிகழ்வில் நகரச் செயலா் கே. முருகன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் எஸ்.மோகன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலா் என். சதீஷ், மாவட்ட இளைஞரணித் துணைச் செயலா்கள் சி. முத்து, ஆா்.ராஜகோபால், எஸ்.என்.சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com