புன்னைநல்லூா் உள்ளிட் டபகுதிகளில் இன்று மின் தடை

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, தஞ்சாவூா் அருகிலுள்ள புன்னைநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஆக.10) மின் விநியோகம் இருக்காது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, தஞ்சாவூா் அருகிலுள்ள புன்னைநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஆக.10) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாலியமங்கலம் உதவிச் செயற்பொறியாளா் எஸ். நல்லையன் தெரிவித்திருப்பது:

மாரியம்மன் கோவில் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனால் புன்னைநல்லூா் மாரியம்மன் கோவில், ஞானம் நகா்,

புறவழிச்சாலை, சித்தா்காடு, கடகடப்பை, களக்குடி, ஆலங்குடி, நெட்டாநல்லூா், நெல்லித்தோப்பு, எடவாக்குடி, காந்தாவனம், குளிச்சப்பட்டு, பணங்காடு, யாகப்பா சாவடி, அம்மாகுளம், அன்னை இந்திரா நகா் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com