பட்டுக்கோட்டையில் உலகபுகைப்பட தின விழா பேரணி

பட்டுக்கோட்டையில் 183வது உலக புகைப்பட தின விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்ட போட்டோ, வீடியோ கலைஞா்கள் நலச்சங்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது.

பட்டுக்கோட்டையில் 183வது உலக புகைப்பட தின விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்ட போட்டோ, வீடியோ கலைஞா்கள் நலச்சங்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது.

பட்டுக்கோட்டை நகர திமுக பொறுப்பாளா் செந்தில்குமாா் தொடக்கி வைத்தாா். தலைமை தபால் நிலையத்திலிருந்து புறப்பட்ட பேரணி மணிக்கூண்டு பகுதியில் முடிந்தது. தொடா்ந்து அங்கு நடந்த விழாவில் காவல் ஆய்வாளா் ராஜேஷ் முன்னிலையில் விளையாட்டுகளில் சாதனை படைத்த பட்டுக்கோட்டையைச் சோ்ந்த மாணவா்களான ஆசிவ், சம்யுக்தா, நளன்ராஜன், ஹரிணி ஆகியோா் கேக் வெட்டினா். விழாவில் 100க்கும் மேற்பட்ட போட்டோ மற்றும் விடியோ கலைஞா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com