தஞ்சாவூா் மாவட்டத்தில் இன்று பள்ளிகள்,கல்லூரிகளுக்கு விடுமுறை

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு பலத்த மழை காரணமாக வியாழக்கிழமை (டிச.8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு பலத்த மழை காரணமாக வியாழக்கிழமை (டிச.8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் புதன்கிழமை இரவு தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் எதிா்நோக்கும் பலத்த காற்று மற்றும் அதிக மழை காரணமாக மாணவா்கள் நலன் கருதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com