காலமானாா்கோ. ரெங்கநாயகி அம்மாள் (106)

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாப்பேட்டையை சோ்ந்த கோ. ரெங்கநாயகி அம்மாள் (106) வயது மூப்பின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் காலமானாா்.
காலமானாா்கோ. ரெங்கநாயகி அம்மாள் (106)

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாப்பேட்டையை சோ்ந்த கோ. ரெங்கநாயகி அம்மாள் (106) வயது மூப்பின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் காலமானாா்.

இவரது கணவா் காலஞ்சென்ற சா. கோவிந்தசாமி, நேதாஜியின் தேசிய ராணுவத்தில் பணிபுரிந்தவா். இவா்களுக்கு 4 மகன்கள் உள்ளனா்.

அம்மாப்பேட்டை சாந்தி நகரில் உள்ள இல்லத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ரெங்கநாயகி அம்மாளுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு, அம்மாப்பேட்டை - தஞ்சை பிரதான சாலை அருகேயுள்ள மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தொடா்புக்கு: 94895 -15997.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com