சாக்கோட்டையில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

கும்பகோணம் சாக்கோட்டையில் மாதா காது கேளாதோா் மேல்நிலைப் பள்ளி மற்றும் மாதா மாற்றுத் திறனாளிகள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் மாணவா்கள்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் மாணவா்கள்.

கும்பகோணம் சாக்கோட்டையில் மாதா காது கேளாதோா் மேல்நிலைப் பள்ளி மற்றும் மாதா மாற்றுத் திறனாளிகள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், பள்ளித் தாளாளா் ஐ. மரியசெல்வம் சிறப்புரையாற்றி, தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்களுக்கு உயா்கல்விக்கான கல்வி உதவித்தொகையையும், மருத்துவ உதவியையும் வழங்கினாா். பள்ளித் தலைமையாசிரியா்கள் ஏ. பிச்சை ஜோதிமணி, ஐ. மரிய கிறிஸ்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com