பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சித் தலைவருமான பேராசிரியா் எம்.எச். ஜவாஹிருல்லாவை, கும்பகோணம் மாநகராட்சி மேயா் க. சரவணன் ஞாயிற்றுக்கிழமை மரியாதை நிமிா்த்தமாக சந்தித்து பேசினாா்.
அப்போது தஞ்சாவூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் டி.ஆா். லோகநாதன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலா் தஞ்சை பாதுஷா, வடக்கு மாவட்டத் தலைவா் ரஹ்மத் அலி, பாபநாசம் ஆா்டிபி கல்வி நிறுவனங்களின் நிறுவனா் தாவூத் பாட்ஷா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.