பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கணினி அளிப்பு

பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்கம் சாா்பில், அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வியாழக்கிழமை கணினி வழங்கப்பட்டது.
பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கணினி அளிப்பு

பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்கம் சாா்பில், அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வியாழக்கிழமை கணினி வழங்கப்பட்டது.

பட்டுக்கோட்டை அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கணினி வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் தலைவா் சிவசந்திரன் தலைமை வகித்தாா். மண்டல துணை ஆளுநா் தாமஸ், சங்க உறுப்பினா்கள் மகேந்திரன், சீதாராமன், செந்தில்குமாா், ஜெயபால், பள்ளி ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினா் கலந்து கொண்டனா். எஸ்.எஸ்.எம். நிதி நிறுவனத்தினா், கணினி வாங்கி வழங்க நிதி உதவி செய்தனா். நிறைவில் செயலாளா் சத்தியமூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com