தஞ்சாவூா் அருகேயுள்ள கிராமங்களில் நாளை மின் தடை

தஞ்சாவூா் அருகேயுள்ள ஈச்சங்கோட்டை துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜன. 25)மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

தஞ்சாவூா் அருகேயுள்ள ஈச்சங்கோட்டை துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜன. 25)மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனால், மருங்குளம், ஈச்சங்கோட்டை, நடுவூா், சூரியம்பட்டி, கொ. வல்லுண்டாம்பட்டு, கொல்லாங்கரை, வேங்கராயன்குடிகாடு, கோவிலூா், வடக்கூா், பொய்யுண்டாா்கோட்டை, பாச்சூா், செல்லம்பட்டி, துறையூா், சூரக்கோட்டை வாண்டையாா் இருப்பு, மடிகை, காட்டூா், மேல உளூா், கீழ உளூா், பொன்னாப்பூா் கிழக்கு, பொன்னாப்பூா் மேற்கு, ஆழியவாய்க்கால், பஞ்சநதிக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் புகா் உதவிச் செயற்பொறியாளா் சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com